பிக் பாஸ் 8வது சீசன் இதற்கு முன்பு இருந்த சீசன்களை விட பல விஷயங்கள் வித்தியாசமாக மாறி இருக்கிறது. ஆண்கள் டீம், பெண்கள் டீம் என வீட்டையே இரண்டாக பிரித்தது, வீட்டை பங்கு பிரிப்பதை டாஸ்க் ஆக கொடுத்து பெரிய பிரச்னையை கொண்டு வந்தது என பிக் பாஸ் டீம் புதிதாக யோசித்து இருக்கின்றனர். அது மட்டுமின்றி 24 மணி நேரத்தில் முதல் எலிமினேஷன் என்பது புது கான்செப்ட். அதில்Continue Reading

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து நேற்று (07) குதித்து தற்கொலை செய்த மாணவி மன உளைச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்த யூலை மாதம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியே இந்த பாடசாலை மாணவி எனவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகContinue Reading

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் சுமார் 18Continue Reading

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த சூர்யா – ஜோதிகா, கடந்த 2006ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் காதலித்த போது சூர்யாவின் அப்பா ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின் பல ஆண்டுகள் கழித்து பச்சைக்கொடி காட்ட, இருவரின் வீட்டாரின் சம்மதத்தின் பெயரில் திருமணம் நடந்தது. திருமணமாகி 17 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இருவருக்கும் கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதிலும் மும்பை சென்றதும் இருவருக்கும் இடையேContinue Reading

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் மெய்யழகன். அப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளிவந்துள்ளது. 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பின் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மெய்யழகன். சூர்யாContinue Reading

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றுக்கிடையில் போட்டி நடத்தப்பட்டது. ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் 526 கிலோ கிராம் எடையைக் கொண்டிருந்தது. இந்த பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எடை கூடியது, அழகான, நீளமான, பெரிய என பல்வேறு வகைகளில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. தர்பூசணி காய்களுக்காகவும் இவ்வாறான போட்டி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் எடை கூடிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனைContinue Reading

2024 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய RNA மூலக்கூறுகளின் புதிய வகுப்பைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் இந்த பரிசினை கூட்டாக வென்றனர். வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் £810,000) பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விருது 1901 முதல் உடலியல் அல்லதுContinue Reading

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்Continue Reading

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நிர்வாக ரீதியில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை சில சபைகளுக்கு ஏற்கனவே புதிய தலைவர்கள்Continue Reading

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தன் மனதில் பட்டதை தைரியமாக பேசும் குணம் கொண்ட இவர் பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’, ‘தலைவி’, ‘சந்திரமுகி 2 – ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த படங்கள் அனைத்தும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்றுContinue Reading