பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் மெய்யழகன். அப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளிவந்துள்ளது. 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பின் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மெய்யழகன். சூர்யாContinue Reading

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றுக்கிடையில் போட்டி நடத்தப்பட்டது. ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் 526 கிலோ கிராம் எடையைக் கொண்டிருந்தது. இந்த பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எடை கூடியது, அழகான, நீளமான, பெரிய என பல்வேறு வகைகளில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. தர்பூசணி காய்களுக்காகவும் இவ்வாறான போட்டி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் எடை கூடிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனைContinue Reading

2024 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய RNA மூலக்கூறுகளின் புதிய வகுப்பைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் இந்த பரிசினை கூட்டாக வென்றனர். வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் £810,000) பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விருது 1901 முதல் உடலியல் அல்லதுContinue Reading

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்Continue Reading

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நிர்வாக ரீதியில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை சில சபைகளுக்கு ஏற்கனவே புதிய தலைவர்கள்Continue Reading

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தன் மனதில் பட்டதை தைரியமாக பேசும் குணம் கொண்ட இவர் பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’, ‘தலைவி’, ‘சந்திரமுகி 2 – ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த படங்கள் அனைத்தும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்றுContinue Reading

இஸ்ரேலிடம் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி தெரிவித்துள்ளார். லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் அவர் நிகழ்த்திய உரை ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார். எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும்’ என்று டெஹ்ரானில் நிகழ்த்திய உரையில் கமேனி குறிப்பிட்டார். இதில் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணைContinue Reading

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மெய்யழகன். பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மெய்யழகன் படத்தை தொடர்ந்து கார்த்தி பிரபல இயக்குனர் நலன்Continue Reading

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை தாமதமாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம், சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் அதேநேரம், இலங்கை பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுவரே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின்Continue Reading

தென்னாப்ரிக்காவில் வடகிழக்கு ஜோஹன்னஸ்பெர்க்கின் லிம்போபோ மாகாணத்தில், நடந்த இந்த சம்பவம், நாட்டின் வெகு காலமாக நிலவும் இனவாத, பாலின பாகுபாட்டின் கொடூரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது ஒரு சம்பவம். தென்னாப்ரிக்காவில் வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அவ்வப்போது அப்பகுதியில் வசிக்கும் கறுப்பின மக்கள் செல்வதுண்டு. அதுபோல ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சென்ற இரண்டு கறுப்பின பெண்கள் திரும்பவில்லை. இந்நிலையில் மரியாContinue Reading