சமீபத்தில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், எலான் மஸ்க் அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் . அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். பிரேசில் தேர்தலின்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் அனுமதியின்றி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில் கட்டுப்பாடுகள்Continue Reading

நேற்று மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது. ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, பவித்ரா, தர்ஷிகா, தீபக், சத்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் வந்தவுடனே, வீட்டில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் இருந்து தான் போட்டியிட போகிறார்கள் என பிக் பாஸ் கூறிவிட்டார். அதற்குContinue Reading

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லீ படத்தில் அஜித் மூன்று விதமான ரோல்களில் நடித்து வருகிறார். அஜித் தற்போது குட் பேட் அக்லீ படத்திற்காக கையில் டாட்டூ உடன் இருக்கும் புது ஸ்டில் வெளியாகி இருக்கிறது. இந்த புது லுக் ரசிகர்களை கவர்ந்து படுவைரல் ஆகிContinue Reading

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 05 ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் தாய்லாந்து, 2வது இடத்தில் கிரீஸ், 3வது இடத்தில் இந்தோனேஷியா மற்றும் 4வது இடத்தில் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. குறித்த தரவரிசை பட்டியல் CEOWORLD என்ற இதழ் 95,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. இதேவேளை, ஆயுர்வேத சிகிச்சை, மறக்க முடியாத தொடருந்து பயணங்கள் அல்லது தேயிலைத்Continue Reading

லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத் தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனான் பிரதேசத்திலேயே இராணுவ நடவடிக்கைகள் அதிக அளவில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவர் எனக்Continue Reading

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் வெளிவரவுள்ளது. அக்டோபர் 31 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு பின்Continue Reading

வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியாவும் பல்வேறு கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமானContinue Reading

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மோகன்லால். இவர் சமீபத்தில் ஹேமா கமிட்டி சர்ச்சையில் சிக்கியதை நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். மோகன்லால் மற்றும் இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் இதுவரை பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் என்னும் எப்பொழும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோகன்லால் மற்றும் சத்யன் அந்திக்காடு கூட்டணியில்Continue Reading

இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அல் குமெய்னி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அண்மையில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் மிகக் குறைந்த அளவிலான ஓர் தண்டனை என அவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஈரானிய படையினர் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் பூரணமாக சட்டரீதியானதுContinue Reading

சில ஆண்டுகளாக பல்வேறு வழித்தடங்களில். முழுக்க ஏசி, தானியங்கி கதவுகள் என பல வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது. இதனிடையே சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது இந்தியன் ரயில்வே. தற்போது பயன்பாட்டில் உள்ள டீசல் எஞ்சின் கொண்ட ரயில் டீசலை ஆற்றலாக மாற்ற அதை எரிக்கும். போதுContinue Reading