தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் ஜீவா. அதே போல் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோயின்களில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கடந்த 11ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் பிளாக். இப்படத்தை இயக்குனர் சுப்பிரமணி என்பவர் இயக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது. வேட்டையன் படம் வெளிவந்து அடுத்த நாளில் பிளாக் வெளிவந்தாலும், நல்ல வசூல் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம்Continue Reading

தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் வடகொரியா தனது சட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், வடகொரியா – தென் கொரியா இடையே மோதல்கள் காணப்பட்ட போதிலும் தென் கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, தென் கொரியாவை நாட்டின் பிரதான எதிரியாக அறிவிக்கவும், அமைதியான கொரிய ஒருங்கிணைப்பு என்ற இலக்கை அகற்றவும், வட கொரியாவின் இறையாண்மைContinue Reading

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடந்த மாதம் கோட் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படத்தை வெங்கட் பிரபு இயக்க போகிறார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு இணையவிருக்கிறாராம். மேலும் இப்படத்தை லைகாContinue Reading

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவளித்துள்ளார். பல இடங்களில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரச்சாரம்Continue Reading

தவெக மாநாட்டில் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஷால் கூறுகையில்… வாக்காளர் என்ற முறையில் தவெக மாநாட்டில் கலந்து கொள்வேன். விஜய் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமலேயே செல்வேன். அவருடைய கருத்து, அவர் என்ன மக்களுக்குContinue Reading

லெபனானில் இருந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (19) தாக்குதல் நடந்த போது நெதன்யாகுவும், அவரது மனைவியும் வீட்டில் இல்லை என பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன், காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இவர் தான், கடந்த ஆண்டு ஒக். 7ல் இஸ்ரேல்Continue Reading

பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து நேற்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு பேசாமல் இருந்தார். இந்நிலையில் அவர் எலிமினேட் ஆகி வெளியில் வந்து விஜய் சேதுபதி உடன் பேசும்போது மோசமான ஒரு விஷயத்தை செய்தார். பிக் பாஸ் மேடையில் நின்று வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும்போது அவர் ஆண்களை மோசமாக பேசினார். ‘டேய் என்னடாContinue Reading

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிட்னியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சிட்னியின் செயின்ட் தோமஸ் தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட இருவருக்கும் பெருந்திரளான மக்களால் இவ்வாறு வறவேற்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில், சார்லஸும் கமிலாவும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Continue Reading

கமல் ஹாசனின் கனவு திரைப்படம் மருதநாயகம். Samuel Charles Hill எழுதிய யூசப் கான் புத்தகத்தை 80சதவீதம் தழுவி, கமல் ஹாசன் மற்றும் பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதை தானாம் இது. இப்படத்தின் துவக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி எலிசபத் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் கனவு படமாக மருதநாயகம் இருந்தாலும், அதனை இதுவரை நம்மால் திரையில் காணமுடியவில்லை. விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் கூட, மருதநாயகம்Continue Reading

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனையவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக விசேட அரச நிறுவனம் ஒன்று நிறுவப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்களை மீளமைக்கும் நிறுவனம் என்ற பெயரில் புதிய நிறுவனம் உருவாக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றன. குறித்த நிறுவனம் உலகின் அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமானContinue Reading