உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்களை பெருமளவில் வழங்கியுள்ள நிலையில் அதற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குதிரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது, ரஷ்யா, உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையைContinue Reading

தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவருடைய கடைசி இரண்டு படங்களாக GOAT மற்றும் தளபதி 69 அமைந்துள்ளது. இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகிறது. எஜிஎஸ் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்துள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அனைவரும் ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின்Continue Reading

ரஷியாவில் நேற்று முன்தினம் காணாமல் போன எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது. இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுContinue Reading

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002 மாலுமிகளும் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில், 2019 முதல் 2023 வரை கடற்படை 537 அதிகாரிகளையும் 17,734 மாலுமிகளையும் பணியமர்த்தியுள்ளது. இதன்போது ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை முறையே 580 மற்றும் 17,734 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.Continue Reading

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் இறுதிக் கட்டத்தில் உள்ளது 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் விநியோகம் 95% நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய தபால் மூல வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். தபால் மூல வாக்குகள் நாளை (02) விநியோகிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 712,318Continue Reading

சமுர்த்தியை அழிப்பதற்காக அஸ்வெசும கொண்டு வரப்படவில்லை நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும் கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க செயற்பட்டதாகவும், நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்தால், இந்த வேலைத்திட்டத்தை தொடர தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும்Continue Reading

வரவு செலவு திட்டத்திற்கு IMF இடமிருந்து 1,900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஜனாதிபதியும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி செய்து கொள்ளப்பட்ட பணியாளர் மட்டத்திலான விரிவான கடன் ஒப்பந்தத்துக்கமைய எதிர்வரும் 2025ஆம், 2026ஆம், 2027ஆம் ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு 1,900 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லதுContinue Reading

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம் காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி திட்டம் பயனுள்ளதாகContinue Reading

சிறகடிக்க ஆசை சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. TRP-யில் டாப்பில் இருக்கும் இந்த சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என சொல்லப்படுகிறது. கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹிணி முதல் கர்ப்பம் குறித்து பெரும் பூகம்பமே வெடித்தது. இதனால் விஜயா கடும் கோபத்தில் இருந்தார். ஆனால், அதை அசால்டாக சமாளித்து அனைவரையும் தனது நடிப்பால் திசைதிருப்பிவிட்டார் ரோகினி.Continue Reading

தந்தையிடம் இருந்து ரூ 3 லட்சம் கடனாக வாங்கி தமது மூன்று நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 1358 கோடி என்றே தெரிய வந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2000 ஆண்டில் ராகுல் சர்மா தமது நண்பர்கள் மூவருடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம் Micromax. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு Micromax நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 22,368 கோடி என தெரிய வந்தது.Continue Reading