கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரும்புச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நிலைமைகள் தொடர்பில் தாய்மார்கள் கவனம் செலுத்தப்படாவிட்டால், கருச்சிதைவு ஏற்படும் போக்கு ஆபத்தான நிலையை எட்டக்கூடும் என அறிக்கைகளை மேற்கோள் காட்டி வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது, ​​நாட்டில்Continue Reading

ரஷியாவின் ‘உளவு’ திமிங்கலமான ஹ்வால்டிமிர் திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திமிங்கலம் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட அந்த 14 அடி நீளமுள்ள திமிங்கலம் ரஷிய உளவு திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹ்வால்டிமிர் திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்துContinue Reading

தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கையின் திருமணம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. பலரும் சாய் பல்லவியின் திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தனது திருமணம் குறித்து சாய் பல்லவி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், தனது காதல் குறித்தும் 10 வருட காதல் குறித்து பேசியுள்ளார். இதில் ” மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரியContinue Reading

ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் மூலம் மலையாள திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டது. கேரளாவில் மட்டுமின்றி மற்ற திரையுலகிலும் தற்போது இந்த விஷயம் குறித்து பேச துவங்கிவிட்டனர். சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல்கள் குறித்து பலரும் முன் வந்து பேசி வருகிறார்கள். காட்டு தீ போல் பரவி இருக்கும் இந்த விஷயம் குறித்து நடிகர் ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், பதிலளித்த ஜீவாContinue Reading

பூமியின் வெளிப்புற மையத்திற்குள் ஒரு டோனட் வடிவ பகுதி மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த அமைப்பு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியின் திரவ மையத்திற்குள் மனிதர்கள் நடக்கும் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். பூமிக்கு உட்புற கோர் – திட அடுக்கு மற்றும் வெளிப்புற கோர் – திரவ அடுக்கு எனContinue Reading

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதைப்பற்றி பேசியுள்ளார் மோகன்லால் மலையாள திரையுலகில் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகினார். இதையடுத்து பலரும் மோகன்லால் பதவி விலகியது ஏன் என கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மோகன்லால் அதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்கேயே தான் இருக்கின்றேன்Continue Reading

கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதை தொடர்ந்து சில காலம் தமிழ் சினிமாவலிருந்து விலகி இருந்தார். பிறகு தமிழ் படம் மூலம் குத்துவிளக்கு படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டு மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் செகண்ட் எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து தனக்கு தோன்றிய கருத்தை மிக தைரியமாக வெளிப்படையாக பேசுவார். அப்படி கஸ்தூரி மலையால சினிமாவில் மீடு விஷயம் விஸ்வரூபம் எடுக்க தனக்குContinue Reading

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் மோகன் லால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அந்த சங்கமும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப், 53 வயது தமிழ் நடிகையை நடிகர் மோகன்லால் ரூமுக்கு அழைத்ததாக தான் கேள்வி பட்டதாக கூறி பதற அனைவரும் வைத்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியContinue Reading

கேரளா சினிமா தற்போது மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. எங்கு திரும்பினாலும் மீடு புகார்கள் அங்கு குவிந்து வருகிறது. பெண்களை ஒழுங்காக நடத்தவில்லை என பல சர்ச்சைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ராஜன் குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் பேசினாலே சர்ச்சை தான். எல்லா நடிகர், நடிகை குறித்தும் திட்டி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவார். தற்போது ஒரு படத்தின் இசை வெளியீட்டுContinue Reading

தேனியில் நடிகர் ஜீவா செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜவுளிக்கடையைத் திறந்து வைத்துவிட்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை நடிகர் ஜீவா சந்தித்தார். அப்போது கேரளாவில் பூதாகரமாகி வரும் நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ,”கேரளாவைப்Continue Reading