கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை…!!
கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரும்புச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நிலைமைகள் தொடர்பில் தாய்மார்கள் கவனம் செலுத்தப்படாவிட்டால், கருச்சிதைவு ஏற்படும் போக்கு ஆபத்தான நிலையை எட்டக்கூடும் என அறிக்கைகளை மேற்கோள் காட்டி வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது, நாட்டில்Continue Reading