நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சிContinue Reading

பிரித்தானிய இளவரசர் ஹாரி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளிவந்தன. இதன் பின்னர். 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இவ்வாறான நிலையில் தற்போது அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹாரி முயற்சித்து வருவதாகContinue Reading

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் ஈடுபட்ட எந்தவொரு தரப்பிலும், சர்வதேச குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடரானது ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்தContinue Reading

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஒரு இந்தியர். ஆனால், அது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரோ, ரன் மெஷின் விராட் கோலியோ அல்லது மிஸ்டர் கூல் மகேந்திர சிங் தோனியோ இல்லை. இவர்களைப் போன்ற புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களையும், வெளிநாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களையும் விட பணக்கார கிரிக்கெட் வீரர் இருக்கிறார். இவர் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் ஆவார். அவர் யார் என்று யோசிக்கிறீர்களா?Continue Reading

2023-25 ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் அட்டவணையில் இங்கிலாந்து அணியின் புள்ளிகள் உயர்ந்துள்ளன. லோர்ட்ஸில் 190 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றி கொண்டதன் மூலம் அந்த அணி 45 மொத்த புள்ளிகளை பெற்று அட்டவணையில் முன்னேறியுள்ளது. இந்தநிலையில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை அடுத்து நான்காவது இடத்தில் அந்த அணி தரப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், இலங்கை அணியின் தோல்வி, அந்த அணியின் புள்ளி சதவீதத்தை 40 இலிருந்து 33.33வீதமாக குறைத்துள்ளது இதன்Continue Reading

பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரை உள்ளது. இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பெரிய வெங்காய விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்குContinue Reading

இந்தியாவின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே பல்வேறு இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையினால் தொடருந்து தண்டவாளங்கள் சில நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுமார் 140 தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தொடருந்து பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்குContinue Reading

2024 ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும்Continue Reading

கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் இன்று சீல் வைக்கப்பட்டு, சோதனைக்காக எரிபொருள் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.  Continue Reading

சமீபத்தில் ஸ்வீடனில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் அந்த திறமையை வெளிப்படுத்தினார். இதன்போது அவர் 5.24 மீட்டர் நீளம் தாண்டி இந்த பதக்கத்தை வென்றுள்ளார். சச்சித்ரா இலங்கை பொலிஸில் பணிபுரிகிறார். மாஸ்டர்ஸ் போட்டி கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற்றது. இதில் 119Continue Reading