இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்று (04) இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில்இலங்கை ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஜ்னாதிபதி அனுர, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டெம்பர் மாதம்Continue Reading

சமீபமாக அஜித் படம் அறிவிக்கப்படும் போது, ஒவ்வொரு முறையும் பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகும். ஆனால், அதில் நடிக்கவில்லை என்று பிரசன்னா கூறிவந்தார். தற்போது, ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் நடித்து வருவதை பிரசன்னா உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பிரசன்னா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த முறை அஜித் சாரின் படத்தில் நான் ஓர் அங்கமாக இருப்பது உண்மை. இது எனக்கு ஒருContinue Reading

சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது 206 பில்லியன் டாலர்களை நிகர சொத்து மதிப்பாக மார்க் ஸூகர்பெர்க் கொண்டுள்ளார். மெட்டாவின் ஏஐ சார்ந்த முதலீடுகள், நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டது, செலவுகளை குறைக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள்Continue Reading

இஸ்ரேல் படைகள் மீது முதல் முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரில் இதுவரை இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா மட்டுமே தாக்குதல் நடத்தி வந்துள்ள நிலையில் லெபனான் ராணுவம் தற்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுContinue Reading

கொரிய எக்ஸிம் வங்கியால் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியுதவியை மீண்டும் வழங்க அந்த வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டுள்ளனர். இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம்Continue Reading

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதிக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தநாளத்தில் ஏற்பட்டு இருந்த வீக்கத்தை சரிசெய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்திற்கு அக்டோபர் 1ஆம் திகதி சிகிச்சை நடந்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் “ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இருதயநோய் நிபுணர் டாக்டர்.Continue Reading

ஹெச்.வினோத் இயக்கும் விஜய்யின் 69-வது படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு அப்டேட்டாக படத்தில் பிரகாஷ் ராஜ் பிரதானContinue Reading

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்செ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அன்ட்ரே பிரான்சே, ஜனாதிபதி அநுரகுமாரவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரடகனம் மற்றும் நீதியான பிரசாரம் என்பன குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்கள் சவால் மிக்கவைContinue Reading

தெலுங்கு, கன்னட, தமிழ் மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். டான், டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலம் தோரூரில் நடைபெற்ற வணிக வளாக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்ததால் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டContinue Reading

சக்கரைநோயை குணப்படுத்தும் நடைமுறையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. சீனாவில் 5 வயது பெண் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. மேலும், ஊசியே தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளியின் உடலில் கணையப்பகுதியில் உள்ள திசுக்களில் சிறிதளவை வெளியே எடுத்து அதனுடன் ரசாயன மூலக்கூறை சேர்த்து சில திருத்தங்கள் செய்து பின்னர் மீண்டும் உடலில் வைப்பது மூலம் இது சாத்தியமாகியுள்ளது. அரை மணி நேரContinue Reading