சமுர்த்தியை அழிப்பதற்காக அஸ்வெசும கொண்டு வரப்படவில்லை
சமுர்த்தியை அழிப்பதற்காக அஸ்வெசும கொண்டு வரப்படவில்லை நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அதனை மீட்பதற்கு எப்போதும் ஒன்றுபடுவதே ஐக்கிய தேசியக் கட்சியின் பண்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.அன்று ஜே. ஆர் ஜயவர்தன செய்ததைப் போன்று தானும் கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க செயற்பட்டதாகவும், நாட்டை நேசிக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்தால், இந்த வேலைத்திட்டத்தை தொடர தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும்Continue Reading