ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக, அதன் நட்பு நாடுகள் களமிறங்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கா போர்க்கப்பல் ஒன்றை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. அத்துடன், மற்றொரு கப்பலையும், கூடுதல் படைகளையும் அனுப்ப திட்டமிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாடும் இஸ்ரேலுக்கு ஆதரவான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. ஏற்கனவே, போர்க்கப்பல் ஒன்றை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ள பிரான்ஸ்,Continue Reading

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெற உள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இன்று தொடக்கம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவதற்காக 86 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள்Continue Reading

மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார், அஜித்குமார். அதில் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா காஸண்ட்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதில், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடக்கிறது. இதற்காக அஜித்குமார் உட்பட படக்குழுவினர்Continue Reading

தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாகContinue Reading

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட புதிய அரச தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார். மேலும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும்Continue Reading

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு KTR தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா செய்தியாளர்களிடம் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பேச்சுக்கு சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். நாகார்ஜூனா, நாக சைதன்யா உட்பட பலரும் அவருக்கு கோபமாக பதிலடி கொடுத்து இருக்கின்றனர். இந்த விவகாரம் பற்றி சமந்தா தற்போது இன்ஸ்டாவில் கோபமாக பேசி இருக்கிறார். “என் விவாகரத்து பர்சனல்Continue Reading

நவம்பர் 5 ஆம் திகதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இஸ்ரேல் – ஈரான் போர் சூழல் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் சண்டை குறித்து முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல்Continue Reading

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் குய் செங்ஹொங், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது, ஜனாதிபதியின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு தூதுவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் எதிர்கால முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு சீனாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தூதுவர் குய் மீண்டும்Continue Reading

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டாரசிற்கு, இஸ்ரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. ஈரானிய ஏவுகணை தாக்குதலை அன்டானியோ குட்டாராஸ் கண்டிக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவு ஒன்றை இட்டுள்ளது. நிபந்தனை அற்ற வகையில் ஈரானின் மோசமான தாக்குதலை கண்டிக்க தவறும் எவரும் இந்த நாட்டுக்குள்Continue Reading

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் மகள் தியா தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே குழந்தைகளில் படிப்புக்காக தான் மும்பையில் தற்போது செட்டில் ஆகி இருப்பதாக ஜோதிகா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஜோதிகா மகள் படம் இயக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார். “Leading Light – The Untold Stories of Women Behind the Scenes” என்ற ஆவண படத்தைContinue Reading