பிக் பாஸ் 8 கடந்த வாரம் பிரமாண்டமாக துவங்கிய நிலையில், 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சாச்சனா வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது நியமற்ற எவிக்ஷன் என ரசிகர்களும் கூறினார்கள். இந்த நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் வெளியேறப்போவது யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து 4வது நாளான இன்று முதல்Continue Reading

ஈரான் மீதான தங்களின் தாக்குதல் கொடூரமானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப்பிரிவுடனான சந்திப்பை அடுத்து பேசிய அமைச்சர், கடந்த வாரம் ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலானது ஆக்ரோஷமானது ஆனால் துல்லியமற்றது என்றார். சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியிருந்தது. அதில் சுமார் 90 சதவிகிதம் இலக்கை அடைந்தது என்றே ஈரான் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், ஈரானுக்குContinue Reading

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 63 – வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும்Continue Reading

நான்கு நட்சத்திர தரத்தைக்கொண்ட அமெரிக்க கடற்படை அட்மிரலும், அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க இராணுவ விஜயமாக இது அமைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, அட்மிரல் கோஹ்லர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த, நெகிழ்ச்சியான உறவை உறுதிப்படுத்துவார் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.Continue Reading

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (09) சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து காணலாம். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சைContinue Reading

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார். கடந்த திங்கட்கிழமை (07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில்(ICU) சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (09) உயிரிழந்துள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு மார்ச்சில் டாடாContinue Reading

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில், “ஐ.நா மற்றும் உக்ரைன் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் இப்போது அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர்Continue Reading

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்த விடயம் குறித்து கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக வகுப்பு ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று கடுவலை நீதவான் ச்சானிமா விஜய பண்டார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்படி, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டContinue Reading

இலங்கையில் உள்ள பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இவ் விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Continue Reading

ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணிகள் இருக்கைகளில் முன்னே உள்ள திரைகளில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் பரபரப்பை ஏறடுத்திய நிலையில், அந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் இருந்து ஜப்பானில் உள்ள ஹனேடா நகருக்கு கடந்த வாரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்னாஸ் QF59 விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. எல்லா விமானங்களிலும் பொதுவாகContinue Reading