பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ வியாழக்கிழமை (10) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை அனுர அரசாங்கத்தில் பிரமராக ஹரிணி அமரசூரிய நிலையமிக்கப்பட்டுள்ள நிலையில், பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Continue Reading

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தின் மூலம் பாடலாசிரியர் பா.விஜய் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 2018-ல் வெளியான ‘ஆருத்ரா’ படத்தை இயக்கினார். இரண்டு படங்களிலும் அவரே நடித்தார். அடுத்து அவர் ஜீவாவை வைத்து ‘அகத்தியா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் படத்தைContinue Reading

இந்திய தொழில்துறையில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுமை விரும்பியாகவும், கொடை வள்ளலாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா, இளைஞர்களுக்கு வழிகாட்டி, முதலாளிகள் பின்பற்ற வேண்டிய அடையாளம். ரத்தன் டாடா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா, வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 7ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்Continue Reading

பிக் பாஸ் 8 கடந்த வாரம் பிரமாண்டமாக துவங்கிய நிலையில், 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சாச்சனா வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது நியமற்ற எவிக்ஷன் என ரசிகர்களும் கூறினார்கள். இந்த நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் வெளியேறப்போவது யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து 4வது நாளான இன்று முதல்Continue Reading

ஈரான் மீதான தங்களின் தாக்குதல் கொடூரமானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப்பிரிவுடனான சந்திப்பை அடுத்து பேசிய அமைச்சர், கடந்த வாரம் ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலானது ஆக்ரோஷமானது ஆனால் துல்லியமற்றது என்றார். சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியிருந்தது. அதில் சுமார் 90 சதவிகிதம் இலக்கை அடைந்தது என்றே ஈரான் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், ஈரானுக்குContinue Reading

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 63 – வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும்Continue Reading

நான்கு நட்சத்திர தரத்தைக்கொண்ட அமெரிக்க கடற்படை அட்மிரலும், அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க இராணுவ விஜயமாக இது அமைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, அட்மிரல் கோஹ்லர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த, நெகிழ்ச்சியான உறவை உறுதிப்படுத்துவார் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.Continue Reading

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (09) சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து காணலாம். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சைContinue Reading

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் காலமானார். கடந்த திங்கட்கிழமை (07) இரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவில்(ICU) சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (09) உயிரிழந்துள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு மார்ச்சில் டாடாContinue Reading

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். உக்ரைன் இல்லாமல் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசுகையில், “ஐ.நா மற்றும் உக்ரைன் இல்லாமல் போரை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் இப்போது அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர்Continue Reading