இலங்கை – இந்திய கூட்டு திரைப்படம்; ரயில் திணைக்களத்திற்கு 2 கோடி 30 இலட்சம்..!!
இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்படத்திற்காக 2 கோடி 30 இலட்சம் ரூபாய் இலங்கை ரயில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில் திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார். திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக புதன்கிழமையிலிருந்து (09) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக புகையிரத சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும்Continue Reading