நாட்டில் மரக்கறிகளின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்..!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, பிரதான பொருளாதார மத்திய நிலையமான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியூர்களில் இருந்து வியாபாரிகளின் வருகை குறைவடைந்துள்ளதையும், மரக்கறி தோட்டங்களுள்ள பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலையும் இதற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மழையால் பயிர்கள் நாசமாகி, அறுவடை செய்வதில்Continue Reading