இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான இத்தாலி இருந்து வருகிற நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீதுContinue Reading

இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான தமது அர்ப்பணிப்பை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்தில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ர். இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளரான எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகோந்தவுடன் இது தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்லContinue Reading

கனவு மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும், REMspace எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வாளர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த ஆய்வுக்காக ஒரு ஆண், ஒரு பெண் என இருவரை தேர்ந்தெடுத்து இருவருக்கும் கனவுகளை அடையாளம் காண பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதாவது உறக்கத்தில் ‘ரெம்’ எனும் ஒரு கட்டம் காணப்படுகின்றது. இந்த கட்டத்தில் நாம்Continue Reading

நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். அவருடன் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி என பலர் நடித்துள்ளனர். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள இருக்கும் அவர், அடுத்து, சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில்Continue Reading

ஏர் இந்தியா விமானம் உள்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்மை காலமாக விமானங்கள்இ பள்ளிகள் என பல்வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து ஏர் இந்தியா விமானம்Continue Reading

வால் நட்சத்திரம் ஒன்று 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் பயணித்து, கடந்து செல்ல உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சி/2023 ஏ3 என பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், 2023-ம் ஆண்டு ஜனவரியில் வானியலாளர்களால் கண்டறியப்பட்டது. 2024 ஆண்டின் செப்டம்பர் 28-ம் திகதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதன்பின் அதன் பயணம் திசைதிரும்பி உள்ளது. இதனால், பூமியிலிருந்து இதனை நாம் காணContinue Reading

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் இந்தியவம்சாவளி சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிரContinue Reading

இலங்கையில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டுமே HIV எயிட்ஸ் தொற்றால் சுமார் 1,327 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடமேற்கு மாகாண கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, குருநாகல் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சித்ரன் ஹத்துருசிங்க இதை குறிப்பிட்டார். 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 2003 முதல், எச்.ஐ.வி எய்ட்ஸ் பரவுவது படிப்படியாக அதிகரித்துContinue Reading

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை திரிஷா. நடிப்பை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களில் சிக்கிய திரிஷா, 96, பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்தார். அதன்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வரம்பரா உள்ளிட்ட படங்களில் நடிக்க பிஸியாகினார். இந்நிலையில், நடிகைContinue Reading

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ம் திகதி நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் ரணில்விக்கிரமசிங்க நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமை இதுவே முதல்தடவை ஆகும். முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் நாட்டின் அரசியலின் தற்போதைய நிலை அது செல்லும் பாதை தனது எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த அறிக்கையில் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை தேசிய பட்டியல்Continue Reading