அரச இல்லங்களை வழங்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணContinue Reading

செம்மொழி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும் அங்கு வந்திருந்த புத்த துறவிகளுக்கு புத்தாடை வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார். அதன் பின் உரையாற்றிய பிரதமர் மோடி, தான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய தனது உரையை நினைவு கூர்ந்தார். அப்போது பேசியContinue Reading

கடந்த 1998ம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. தற்போது சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அனுப்பியContinue Reading

கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேல் நாடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் திகதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில்,Continue Reading

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ஈஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் தேர்தல் பிரசாரக் கூட்டமும் கிளிநொச்சி பூனகரிContinue Reading

ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரேனுக்கு 425 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்தவகையில் உக்ரேனுக்கு போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஆயுத உதவிக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் தனது பதவி காலத்தில் கடைசியாக, போர் நிலவரம் குறித்து உக்ரேனுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும்Continue Reading

நடிகர் விஜய்யின் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதிரடியான ஆக் ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அரசியலில் நடிகர் விஜய் முழு வீச்சில் ஈடுபட இருப்பதால் இது அவரதுContinue Reading

இந்திய எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்தContinue Reading

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, இந்தி சினிமா படங்களுக்கு இசையமைத்து தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். சமீபகாலமாக வெளியாகும் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு அனிரூத் தான் அதிகம் இசையமைத்து வருகிறார். அந்தவகையில், அவரின் இசையில் வேட்டையன் விடாமுயற்சி, தேவரா, இந்தியன் 3, கூலி, தளபதி69ஜெர்சி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத், ஏ ஆர் ரகுமானின் சம்பளம் 8 கோடியைவிட அதிகமாகContinue Reading

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷா குப்தா சமைத்தது தான் பெரிதும் பேசப்பட்டது. அவர் உணவில் காரம் அதிகமாக போட்டுவிட்டார் என்றும், அதனால் பலருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டு விட்டது என்றும் கூறினார்கள். இதில் முத்துக்குமரன், ஜாக்குலின், சுனிதா, ஜெஃப்ரி உள்ளிட்டோர் இதனை கலாய்த்தும் பேசினார்கள். இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், உணவு விஷயத்தில் தன்னை அனைவரும் சேர்ந்து கிண்டல் செய்ததனால், கண்கலங்கி அழுகிறார் தர்ஷாContinue Reading