நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் பெரிய ஹிட் ஆகிறது, படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடக்கிறது. 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போதுContinue Reading

ஷேக் ஹசீனாவை கைது செய்ய வங்கதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் பிரதமரின் அதிகார பூர்வ இல்லத்திற்குள் புகுந்ததையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்தடைந்தார். அதன் பின் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது. இந்நிலையில், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிContinue Reading

இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் சர்வதேச பொலிஸாரின் சைபர் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். அண்மையில் கைது செய்யப்பட்ட 218 வெளிநாட்டு இணையக் குற்றவாளிகளைத் தவிர, சுமார் 300 பேர் நாட்டின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.Continue Reading

மலேஷியாவில் பாரிய அளவிலான மனித கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு ஒன்றின் போது இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட மதக் குழுவொன்றைச் சேர்ந்த 171 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் மனித கடத்தலுக்கு தயார்படுத்தப்பட்டிருந்த மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 402 சிறுவர்களும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.Continue Reading

பிக் பாஸ் 8ல் நேற்று யார் கெத்து என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம் மூன்று லெவலாக பிரிக்கப்பட்டது. எந்த அணி அறிவில் சிறந்தது? டீம் ஒர்க்-ல் சிறந்தது? திறமையில் சிறந்தது? என போட்டி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கில் வெல்லும் அணி, தங்களுடைய அணியில் நாமினேட் ஆகியிருக்கும் ஒருவரை Eviction-ல் இருந்து காப்பாற்ற, நாமினேஷன் ஃபிரீ பாஸ் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீட்டில் உள்ளContinue Reading

கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாகக் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அண்மைக்கால வரலாற்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் ஆகிய கப்பல்களால் இலங்கைப் பெருங்கடலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. நியூ டயமண்ட் கப்பல் 2020 செப்டம்பரில் இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கியது. மேலும், 2021 மே மாதம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ்Continue Reading

அரச இல்லங்களை வழங்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணContinue Reading

செம்மொழி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும் அங்கு வந்திருந்த புத்த துறவிகளுக்கு புத்தாடை வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார். அதன் பின் உரையாற்றிய பிரதமர் மோடி, தான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய தனது உரையை நினைவு கூர்ந்தார். அப்போது பேசியContinue Reading

கடந்த 1998ம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. தற்போது சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அனுப்பியContinue Reading

கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேல் நாடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் திகதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில்,Continue Reading