பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்கா 2025 ஆம் ஆண்டு முதல் மனித குலத்தின் வீழ்ச்சி தொடங்கும் என கூறியிருப்பது உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 1911 ஆம் ஆண்டு பல்கேரிய நாட்டில் பிறந்த தீர்க்கத்தரிசியான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். பாபா வங்கா தன்னுடைய 12 வயதில் புயலில் சிக்கிய பின்னர் அவரது பார்வை பறிபோனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும்Continue Reading

இந்தியா தாய்வானுடன் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது டெல்லி, சென்னையை தொடர்ந்து மும்பையிலும் தாய்வான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ள நிலையிலேயே குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.. எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி தாய்வான் என உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பை தாய்வான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய சீனContinue Reading

கடந்த அரசாங்கத்தில் தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் எனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கூறியது அனைத்தும் பொய் என்பதை கடந்த எரிபொருள் விலை திருத்தம் நிரூபிப்பதாக எரிபொருள் எரிசக்தி முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர்Continue Reading

கடந்த செப்டம்பர் 5ம் திகதி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகி இருந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என நிறைய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க அதன் வெற்றியால் கொண்டாட்டத்தில் உள்ளனர். தற்போது அப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து முடிந்துள்ள நிலையில் ரஜினிContinue Reading

உலகிலேயே மிகக் குறுகிய நேர விமான சேவையானது பிரித்தானியாவின் (UK) ஸ்கொட்லாந்தில் இயங்கி வருகின்றது. Loganair என்னும் நிறுவனம் நடாத்தி வரும் இந்த குறுகிய நேர விமானப் பயணமானது, ஸ்கொட்லாந்தில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரே ஆகிய தீவுகளுக்கு இடையே இயக்கப்படுகின்றது. இந்த சேவையின் பயணம் வெறும் 1.5 நிமிடங்களில் முடிவடையும். இருப்பினும் சில வேளைகளில் 53 வினாடிகளிலும் நிறைவு பெறுகின்றது. 1967ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை,Continue Reading

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வட கொரியா தமது படைகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சியோல் எச்சரித்துள்ளது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வடகொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்த ஒருநாள் கழிந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்,Continue Reading

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம், வளர்ந்துவரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் பன்முகத் தளத்தின் செயற்திறன் உள்ளடக்கிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திரப் பள்ளியின் பேராசிரியரான சோங் வெய்யை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. மந்தமான உலகப் பொருளாதாரத்தின் மத்தியில், பிரிக்ஸ் அமைப்பானது குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிContinue Reading

டெக்னாலஜி வளர வளர அதன் மூலமாக நடக்கும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. சமீப காலமாக டெக்னாலஜி உதவியுடன் நடிகைகள் பெயரில் ஆபாசமான போலி வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. அந்த வகையில் நடிகை ஓவியா பெயரில் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி வந்தன. இவர் அவர் கிடையாது போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோ என ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தந்தனர். அதே நேரம் சிலர்Continue Reading

ஜப்பானின் நோடா பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Continue Reading

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்க்ஷ தங்காலையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு வந்த பின்னர் வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக, கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரவினால்Continue Reading