கேகாலை- கலிகமுவ MOH அலுவலகத்தில் பணிபுரியும் மருத்துவர் உயிரிழந்தார்

கேகாலை- கலிகமுவ MOH அலுவலகத்தில் பணிபுரியும் மருத்துவரான பத்மசாந்தா, கொரோனா தொற்று காரணமாக பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Next Post

காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் காதலன் உயிரிழப்பு

Wed Aug 11 , 2021
தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் விபரீத முடிவெடுத்து மருந்து குடித்ததில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மச்சான் மச்சாள் உறவுமுறைகொண்ட 19 வயது ஆணும் 17 வயதான பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். குடும்பப் பகைமை காரணமாக இருவரது காதலையும் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் 19 வயதான குறித்த காதலன் மருந்து போத்தல் ஒன்றை வாங்கி அதில் அரைவாசியை தான் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu