Local News

இலங்கையில் நடந்த பல கொலை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் காவலில் இரண்டு பிக்குகள் உட்பட மூவர் கைது

பம்பலப்பட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நான்கு பேர் கைது

பம்பலப்பட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டி மெரின் டிரைவ் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு...

கடந்த 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மைத்திரிபால சிறிசேன அவர்களது வீட்டில் கலந்துரையாடல்

கடந்த 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மைத்திரிபால சிறிசேன அவர்களது வீட்டில் கலந்துரையாடல்

கடந்த 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மைத்திரிபால சிறிசேன அவர்களது வீட்டில் கலந்துரையாடல்...

இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்

இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்

கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல்...

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தை

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தை

எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979 ஆம் ஆண்டு வழங்கிய பத்வா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தைக்கு தனது தலைமையிலான காத்தான்குடி...

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து தட்டுப்பாடு

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து தட்டுப்பாடு

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில்...

நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்

நீர் உற்பத்திக்கான செலவு அதிகரித்து மாதம் 500 மில்லியன் ரூபா நஷ்டம்

இலங்கையின் நீர் வழங்கல் நடவடிக்கையின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்காகக் கொண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில்...

தாய்ப்பால் கொடுப்பதற்கான நேர அவகாசம் நீடிப்பு

தாய்ப்பால் கொடுப்பதற்கான நேர அவகாசம் நீடிப்பு

சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான ஒரு மணி நேர அவகாசம் இரண்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல...

சமுர்த்தி திட்டம் பலவீனமாகும் என கனவிலும் நினைக்க வேண்டாம்

சமுர்த்தி திட்டம் பலவீனமாகும் என கனவிலும் நினைக்க வேண்டாம்

விஞ்ஞான ரீதியாக திட்டமிடப்பட்ட சுபீட்ச இயக்கத்தை பலவீனப்படுத்தவும், குழிபறிக்கவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி பிரசாரம்...

முச்சக்கர வண்டிகளில் அலங்காரம் செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும்

முச்சக்கர வண்டிகளில் அலங்காரம் செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும்

முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் எனவும், பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க...

ஆயிரக்கணக்கான Toyota  கார்களை திரும்பப் பெறவுள்ளன

ஆயிரக்கணக்கான Toyota கார்களை திரும்பப் பெறவுள்ளன

உலக வாகன சந்தையில் வலுவான நிறுவனமான Toyota உற்பத்தி குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான Toyota கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2020 மற்றும் 2023...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?