தடுப்பூசியைச் செலுத்த மறுப்போர் குறித்து பொது சுகாதார அதிகாரிகளுக்கும் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை தவிர சகலரும் கொரோான தடுப் பூசி செலுத்தியமைக்கான அட்டை உடன் வைத்திருப்பது எதிர் காலத்தில் மிக முக்கியமானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியைச் செலுத்த மறுப்போர் குறித்து பொது சுகாதார அதிகாரிகளுக்கும் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அஜித் ரோகண கேட்டுக்கொண்டார்.

 

-தினக்குரல்-

Next Post

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட நாகஸ்தென்ன தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

Tue Aug 3 , 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட நாகஸ்தென்ன தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம்மானது நாகஸ்தென்ன தேயிலைத் தொழிற்சாலை முன்பாக ஆரம்பமாகி நடைபாதையாக கோசமிட்டபடி அத்தோட த்தில் காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது அத்தோடு காந்தி சிலை முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி ஒருநிமிட மெளன அஞ்சலி செலுத்தினார்கள் இதன்போது […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu