இலங்கைக்கு சொந்தமான புதிய கொவிட் வைரஸ் திரிவு..?

தடுப்பூசிக்கும் கட்டுப்படுத்த முடியாத புதிய வகையான வைரஸ் தொற்று

கொவிட் வைரஸின் மற்றுமொரு புதிய பிறழ்வு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்தே, இந்த...

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செயலூக்கி (Booster) தடுப்பூசி

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செயலூக்கி (Booster) தடுப்பூசி

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செயலூக்கி (Booster) தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது மரணம்

கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது மரணம்

கோவிட் நிமோனியா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது மரணம் சம்பவித்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதானி...

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் மறுநாள் கொரோனாவால் மரணம் – யாழ்ப்பாணத்தில் துயரம்

இலங்கையில் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி

இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (16) கொவிட் தொற்றினால் 12 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 31 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார...

மூன்று மாதங்களின் பின்னர் குறைவான மரண எண்ணிக்கை..!

மூன்று மாதங்களின் பின்னர் குறைவான மரண எண்ணிக்கை..!

நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் 38 பேர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோன தொற்று மரணங்களின் எண்ணிக்கை 13,267 ஆக அதிகரித்துள்ளது. கடந்த...

அமெரிக்கா மேலும் 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அமெரிக்கா மேலும் 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

?உலக சுகாதார ஸ்பானத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்கா மேலும் 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவை இன்று (01) இரவு கட்டுநாயக்க...

பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விபரம்

3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க அனுமதி

இலங்கையின் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   அதற்கமைய,60...

பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விபரம்

தடுப்பு ஊசி செலுத்தப்படும் சிறார்களுக்கான அறிவிப்பு

தொற்றா நோய்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறார்களுக்கு செலுத்தப்படும் பைசர் தடுப்பூசி காரணமாக, ஏதேனும் வேறு நோய் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க விசேட...

பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விபரம்

பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விபரம்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாக மருந்து தயாரிப்பு விநியோகம், கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?