சர்வதேச ரக்பி சம்மேளனம் இலங்கையின் ரக்பி அங்கத்துவத்தை உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச ரக்பி சம்மேளனம் இலங்கையின் ரக்பி அங்கத்துவத்தை உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையை இடைநிறுத்திய சர்வதேச ரக்பி சம்மேளனம் சர்வதேச ரக்பி சம்மேளனம் இலங்கையின் ரக்பி அங்கத்துவத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

ஆஜன்டீனா அணி 3 (04) என்ற கோல் கணக்கில் 2022 உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

ஆஜன்டீனா அணி 3 (04) என்ற கோல் கணக்கில் 2022 உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

ஆஜன்டீனா அணி 3 (04) என்ற கோல் கணக்கில் 2022 உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது உலக கோப்பை கால்பந்து (2022) இறுதிப் போட்டியில் பெனால்டி...

சிறுமி அனி நேற்று இவ்வுலகை விட்டு பிரிந்தாள்

சிறுமி அனி நேற்று இவ்வுலகை விட்டு பிரிந்தாள்

ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் அவளை டேவிட் மில்லரின் மகள் என்றே அறிமுகப்படுத்தின. ஆனால் சிறுமி அனே, மில்லரை மிகவும் நேசித்த ஒரு சிறிய கிரிக்கெட் ரசிகர் என்பது...

ஆசிய கிண்ணத்தை வெற்றிகொண்ட வலைப்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு வலைப்பந்து வீரருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை 2 மில்லியன் ரூபாவை வழங்கியது.

ஆசிய கிண்ணத்தை வெற்றிகொண்ட வலைப்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு வலைப்பந்து வீரருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை 2 மில்லியன் ரூபாவை வழங்கியது.

இதேவேளை கொமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 10 மில்லியன், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 5 மில்லியன் மற்றும் பயிற்சியாளர்கள் 25% விளையாட்டு நிதி...

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட உள்ள யூரியா ஜூலை மாதம் நாட்டை வந்தடையும்

500,000 அமெரிக்க டொலர் காசோலையை இலங்கை கிரிக்கெட் சபை ஜனாதிபதியிடம் கையளித்தது.

அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக 500,000 அமெரிக்க டொலர் காசோலையை இலங்கை கிரிக்கெட் சபை ஜனாதிபதியிடம் கையளித்தது.

இலங்கை தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட உள்ள யூரியா ஜூலை மாதம் நாட்டை வந்தடையும்

இலங்கை தடகள வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.

?இங்கிலாந்தில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ, குத்துச்சண்டை, கடற்கரை கைப்பந்து மற்றும் மல்யுத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அதிகாரி உட்பட பத்து இலங்கை தடகள வீரர்கள் காணாமல்...

இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!!

இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!!

கொமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 57 கிலோகிராம் ​​மல்யுத்தப் போட்டியில் இலங்கை வீராங்கனை நெத்மி வெண்கலப் பதக்கத்தை சற்று முன்னர் கைப்பற்றினார்.  

விகாரை  ஒன்றில்   பூக்கள்  விற்று   தனது    மகனை      கிரிக்கெட்  வீரனாக்கிய    தாய்

விகாரை  ஒன்றில்   பூக்கள்  விற்று   தனது    மகனை      கிரிக்கெட்  வீரனாக்கிய    தாய்

களுத்துறை பகுதியில்  இருக்கும்    விகாரை  ஒன்றில்   பூக்கள்  விற்று   தனது    மகனை      கிரிக்கெட்  வீரனாக்கிய    தாய்    இன்று  இலங்கை...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?