அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போலி கடவுச்சீட்டு காணப்பட்டதாக கூறப்படுகின்றது. 49 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் அமெரிக்கContinue Reading

சஹாரா என்று சொன்னாலே…வறண்டு போன நிலம்..வெப்பமான பாலைவனம் போன்ற எண்ணங்கள்தான் பலருக்கும் மனத்தில் தோன்றும்… உலகின் வெப்பமான அந்தப் பாலைவனத்தில் மழை என்பதே அரிது. இந்நிலையில் 50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது. ஓராண்டில் பெய்யவேண்டிய மழை 2 நாள்களில் பெய்தது. காற்றின் ஈரத்தன்மை அதிகரித்திருப்பதால் வரும் மாதங்களில் கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.Continue Reading

டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா, கடந்த 2012ம் ஆண்டு ஒய்வு பெற்றார். பல லட்ச இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக தொழில்துறை அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்தவர் ரத்தன் டாடா. 86 வயதான இவர் வயது மூப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக திங்கட்கிழமை மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல், புதன்கிழமை உயிரிழந்தார். தொழில் உலகில்Continue Reading

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் வியாழன் (10) அன்று, கலிபோர்னியாவில் நடந்த மிகவும் பரபரப்பான நிகழ்வில் நிறுவனத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை காட்சிப்படுத்தினார். இரண்டு இறக்கைகள் போன்ற கதவுகள் மற்றும் பெடல்கள் அல்லது ஸ்டீயரிங் எதுவும் இல்லாத தோற்றமுடைய வாகனம், டெஸ்லாவின் அடுத்த அத்தியாயத்தில் எலோன் மாஸ்க்கின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். 2026 இல் இந்த வாகன உற்பத்தி தொடங்கும் என்றும், இது 30,000Continue Reading

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இந்தியன் – அமெரிக்கன் நிதிதிரட்டும் அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் (ஏஏபிஐ), வியாழக்கிழமை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இரு சிறப்பான மாலைப் பொழுது. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ்Continue Reading

தொழில் அதிபர் ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை (9) காலமானார். இந்தியத் தொழில்துறையில் அழியாத முத்திரை பதித்துள்ள டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு இந்தியா மற்றும் உலகப் பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமூக மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய அரும் பணியை இணைய வாசிகள் புகழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், மறைந்தContinue Reading

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக கூறினார். போருக்கான ஆயுதங்களை தெஹ்ரான் தொடர்ந்து வழங்குவது மற்றும் காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் போரை அதிகரிப்பது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விளாடிமிர் புடின் துர்க்மெனிஸ்தானின் அஷ்கபாத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை சந்தித்தார். இருநாடுகளின் தலைவர்களும் மத்திய கிழக்கு பிரச்சனைகள் குறித்துContinue Reading

சர்வதேசத்தின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்வைத்த விமர்சனங்கள் பேசுபொருளாகியுள்ளன. அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்விலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது டொனால்ட் ட்ரம்பிற்கு பணத்தின் மீது தான் அக்கறை என பராக் ஒபாமா கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைContinue Reading

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியபோதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது. சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்துContinue Reading

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை கேட் மிடில்டன் சந்திக்க சென்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கேட் மிடில்டன் சமூக சந்திப்புகளில் எதுவும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தற்போது புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் முதன்முதலில் சவுத்போர்ட் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனையடுத்து,Continue Reading