உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்களை பெருமளவில் வழங்கியுள்ள நிலையில் அதற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குதிரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது, ரஷ்யா, உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையைContinue Reading

ரஷியாவில் நேற்று முன்தினம் காணாமல் போன எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்ட சில நிமிட நேரங்களில் தனது தொடர்பை துண்டித்தது. இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் பயணித்தனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுContinue Reading

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம் காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி திட்டம் பயனுள்ளதாகContinue Reading

ஹமாஸால் கடத்தப்பட்ட அமெரிக்க குடிமகன் உட்பட 6 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலால் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிணைக்கைதி இளைஞர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் பிணைக்கைதிகள் பலர் பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் (23) என்ற இளைஞர், ரஃபாவின் கீழ் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.Continue Reading