உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரியோ குலிபா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் ரஸ்ய படையினர் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல்களில் ஒரு சிறுவர் உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டிருந்தனர். வெளிவிவகார அமைச்சரின் பதவி விலகலுடன் நாட்டில் பாரியளவிலான அமைச்சரவை மாற்றமொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ அமெரிக்கா விஜயம் செய்ய உள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர்Continue Reading

பிரித்தானியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கருதப்படும் பிக்டிஷ் வளையம் ஒரு அமெச்சூர் தொல்பொருள் ஆய்வாளரால் மோரேயில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் பர்க்ஹெட் கோட்டையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பிக்டிஷ் தளம் என்று அறியப்பட்டாலும், 1800 களில் பர்க்ஹெட் நகரம் கட்டப்பட்டபோது, ​​​​கோட்டையின் பெரும்பகுதி மூடப்பட்டதால் அதன் புகழ் மங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோதிரம் யாருக்கு சொந்தமானது, அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்தினார்கள், எப்படி இழந்தார்கள் என்பதற்கான தகவல்களை ஆய்வு செய்து வருவதாகContinue Reading

உலகிலேயே அதிகளவு முதியவர்களை கொண்ட நாடாக விளங்கும் ஜப்பானில்(japan) தனிமையில் வசிக்கும் முதியவர்கள் கவனிக்க எவருமின்றி வீட்டிலேயே உயிரிழந்து கிடப்பதாக துயரமான தகவலொன்று வெளியாகி உள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர் வீட்டிலேயே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், 4,000 பேர் உயிரிழந்த ஒரு மாதத்துக்கு பிறகும், 130 பேர் உயிரிழந்த ஓராண்டுக்கு பிறகும் சடலமாக வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.Continue Reading

2010 முதல் 2023 வரையிலான 13 ஆண்டுகளில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளில் மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது. உலக பொருளாதாரம் பற்றிய பேச்சுவார்த்தைகள் வரும் போது உலக வல்லராசான அமெரிக்காவை அனைவரும் மேற்கோள்காட்டும் நிலையில், 2010 முதல் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் இல்லை. மேற்கத்திய நாடுகள் எனப்படும் ஐரோப்பிய நாடுகளும் எதுவும் முதலிடத்தில் இல்லை. சமீபத்திய ஆய்வறிக்கையொன்றில் மத்திய ஆசியாவைContinue Reading

பிணைக்கைதிகள் ஆறுபேர் ஹமாஸ் குழுவால் கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் தம்மிமிடமுள்ள பிணைக்கைதிகளை கொல்வோம் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் பலியானதுடன் , 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.Continue Reading

காசாவில் ஆறு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்ததுடன் சுமார், 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாகContinue Reading

பாகிஸ்தான் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அக்டோபர் 15,16 ஆகிய திகதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கிறது. பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் உறுப்பு நாடுகளின் அனைத்து அரசாங்கத் தலைவர்களுக்கும், அனைத்து அரசாங்கத் தலைவர்களுக்கும், அரசாங்கத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் இந்தContinue Reading

பிரித்தானிய இளவரசர் ஹாரி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளிவந்தன. இதன் பின்னர். 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இவ்வாறான நிலையில் தற்போது அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹாரி முயற்சித்து வருவதாகContinue Reading

இந்தியாவின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே பல்வேறு இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையினால் தொடருந்து தண்டவாளங்கள் சில நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுமார் 140 தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தொடருந்து பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்குContinue Reading

ரஷியாவின் ‘உளவு’ திமிங்கலமான ஹ்வால்டிமிர் திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திமிங்கலம் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட அந்த 14 அடி நீளமுள்ள திமிங்கலம் ரஷிய உளவு திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹ்வால்டிமிர் திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்துContinue Reading