எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளிச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்’ என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார். உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இவ்வாறான நிலையில் அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதேவேளை, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர்Continue Reading

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே தமது ஆதரவு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நடைபெற்ற பொருளியல் மாநாட்டின்போது அதிபர் விளாடிமிர் புட்டின் அதனைத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்கும்படி தமது ஆதரவாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார். அதனால் நாங்களும் அதையே செய்யப்போகிறோம். அவருக்கே அதரவு அளிக்கப்போகிறோம் என புட்டின் கூறினார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தல் வேட்பாளருமானContinue Reading

பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியரை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் நியமனம் செய்துள்ளதாக அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் மூலம் வரலாற்றில் 5-ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் பெற்றுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை இவர் தாங்கியுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறுContinue Reading

அழகானவர்களிடம் தள்ளி இருக்க மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனா அரசு அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில், அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம். ரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கு அவர்கள் வசீகரமாக நடந்துகொள்ளலாம். வேலை விளம்பரங்கள், இணை தேடும் இணையத்தளங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு உளவாளிகள் இருக்கின்றனர் என்று தேசியப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒருவரைContinue Reading

தமது நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளது. எனினும் சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறினாலும், தடைக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அங்கு உழைக்கும் தகுதியுடைய இளைஞா்களின் விகிதமும் சரிந்துவருகிறது. இதன் விளைவாக, மிக நீண்டContinue Reading

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றால், தாம் அமைக்கும் அரசாங்கத்தில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்குக்கு பொருத்தமான பதவி ஒன்று உருவாக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என தொடர்ந்து ஆதரவு திரட்டி வருபவர் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க். இந்த நிலையிலேயே, தமது தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அரசாங்க செயல்திறன் ஆணையம் என்ற புதிய பதவியை உருவாக்கி அதற்கு எலோன்Continue Reading

இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது வெகுதூரம் சுமந்து சென்ற சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை சரியான நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரண்டு மகன்களையும் பறிகொடுத்துள்ளார். சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படத நிலையில், இருவரின் உடல்நிலையும் திடீரென மோசமானது.Continue Reading

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஆப்பிள் வல்லுனரான Ming-Chi Kuo தெரிவித்துள்ளார். இதன்படி, 2025ல் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய iPhone 17 ப்ரோ மேக்ஸில் அதிகபட்சம் 12 ஜிபி RAM வழங்கப்படும் என்று Kuo கூறியுள்ளார். இந்தச் மாடலில் அதிகபட்சம் RAM கொண்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக இது அமையும் என்றும், குறிப்பாகContinue Reading

இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங்அன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் கடந்த கோடைகாலத்தில் தீடிரென நிகழ்ந்த இயற்கை அனர்த்தம் காரணமாக 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்ல வடகொரியContinue Reading

ஜப்பானில் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்குவதை வழக்கமாக கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது, 40 வயதுடைய டெய்சுகே ஹோரி என்ற நபரே ஒருநாளில் வெறும் 30 நிமிடங்கள் உறங்கும் வழக்கத்தை கொண்டவராவார். குறித்த நபர், 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் வழக்கத்தை 12 ஆண்டுகளாக தொடர்வதாகவும் அந்த 30 நிமிடங்கள் உறங்குவதற்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்துக்கும் உறக்கம்Continue Reading