இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை – ரஷ்யா..!!
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் இதனை தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் கூறுகையில், நாங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை,நாங்கள் உங்களுக்கு விரிவுரைசெய்வதில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என தீர்மானிப்பது உங்கள் மக்களைContinue Reading