அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் நஜித் இந்திகந்திக, சனிக்கிழமை (14) CID விசாரணை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து சமூக ஊடகங்களில் தனது துன்பகரமான தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்காக அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் நஜித் இந்திகந்திக, சனிக்கிழமை (14) CID அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

Next Post

முகக் கவசம் உரிய வகையில் அணியவில்லையாயின் நாளை முதல் கைது..!

Sun Aug 15 , 2021
முகக் கவசத்தை அணியாத மற்றும் உரிய வகையில் அணியாதவர்கள் நாளை (16) முதல் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu