கொரிய எக்ஸிம் வங்கியால் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியுதவியை மீண்டும் வழங்க அந்த வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டுள்ளனர். இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம்Continue Reading

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்செ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அன்ட்ரே பிரான்சே, ஜனாதிபதி அநுரகுமாரவை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரடகனம் மற்றும் நீதியான பிரசாரம் என்பன குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்கள் சவால் மிக்கவைContinue Reading

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெற உள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இன்று தொடக்கம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஒக்டோபர் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவதற்காக 86 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள்Continue Reading

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட புதிய அரச தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார். மேலும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும்Continue Reading

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் குய் செங்ஹொங், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது, ஜனாதிபதியின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு தூதுவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் எதிர்கால முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு சீனாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தூதுவர் குய் மீண்டும்Continue Reading

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்றூ பற்றிக் புதிய ஜனாதிபதி அநுரவை சந்தித்து, மன்னரின் வாழ்த்துச்செய்தியை பரிமாறியுள்ளார். பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மரும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் பற்றிக் தெரிவித்துள்ளார். மேலும் கல்வித்துறையில் இணைந்து செயற்பவடுவதன் அவசியத்தையும் அவர் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளார். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும்Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு,Continue Reading

இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள சகல இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.Continue Reading

சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்க தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் அவர்களின் மனிதப் பண்புகளை வளர்ப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு, அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் களனி நாகானந்தா சர்வதேச பௌத்த கல்வி நிறுவனத்தில் நேற்றையதினம்(01) இடம்பெற்ற தவறப்பட்ட பாடம் எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணிContinue Reading

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓகஸ்ட் 2024 இல் 0.8% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல்Continue Reading