புதினின் 2 மகன்களும் மறைந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு அவரது காதலியான அலினா கபேவாவுடன் இரண்டு மகன்கள் உள்ளனர். இவான் (9) மற்றும் விளாடிமிர் ஜேஆர் (5). அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கைமுறைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இளவரசர்களைப் போல ஸ்விட்சர்லாந்தில் வளர்க்கப்படுகிறார்கள். பொதுவெளியில் தோன்றுவது இல்லை. சொகுசு படகுகளிலும் பிரைவேட் ஜெட்களிலும் பயணிக்கின்றனர். வீட்டிலேயே பாடம் கற்கின்றனர். தென்னாப்பிரிக்காவைச்Continue Reading

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சிமுருகன், கருணாஸ், உறுப்பினர்கள் லதா சேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவை சரளா,ஸ்ரீமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், டெல்லி கணேஷ், சி.ஆர்.விஜயகுமாரி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பின்னர், நடிகர் கார்த்தி பேசியதாவது: சங்க கட்டிடம் கட்ட ஜனவரி மாதம் தான் வங்கிக்Continue Reading

இலங்கையில் கடவுச்சீட்டுக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது. இ-பாஸ்போர்ட் டெண்டரால், குடிவரவுத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு, திணைக்களம் அருகே மக்கள் நீண்ட வரிசைளில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் திகதி பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் எனContinue Reading

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 வருட பதவிக்காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது, இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர் 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களைப் போன்றது என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு அமெரிக்க அலுவலக ஊழியர் ஆண்டுக்கு சராசரியாக 11 விடுமுறை நாட்களைப் பெறுகிறார் என்று நியூயோர்க் போஸ்ட் கூறியது,Continue Reading

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் டில்லி பாபு, இவர் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் முதன்முதலில் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்த உறுமீன் திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறினார். அதைத்தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர், மிரள் மற்றும் கள்வன் என பல தரமான திரைப்படத்தை தயாரித்துள்ளார்.Continue Reading

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய் பல வசூல் சாதனைகளை செய்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் GOAT படமும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான இப்படம் கடந்த வாரம் 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில்Continue Reading

கென்யாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கென்யா நாட்டில் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகினறனர். பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் கடந்த 5ம் திகதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.Continue Reading

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். முன்னதாக இத்தாலிக்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மெலோனி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது, “சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால், குழப்பமும் நெருக்கடியும் உருவாகும். சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது. இதன் காரணமாகவே, ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்றContinue Reading

சீனாவில் மூளை மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு புதிய வகை வைரஸ் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Wetland virus (WELV) வெட்லேண்ட் என்ற வைரஸ் முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைரஸினால் மங்கோலியாவில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவர் அந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டுள்ளார். காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களுக்கு காணப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் சற்று சந்தேகத்திற்குரியதாகContinue Reading

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை மனித உரிமைகளை மீறிய நாடு என்பதால் இலங்கை கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.Continue Reading