தமிழ் சினிமாவில் சாக்லெட் பாய் இமேஜில் நடிக்க வந்து இப்போது இளவரசராக மக்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. கடைசியாக இவரது நடிப்பில் சைரன் படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வெற்றியை பெறவில்லை. இன்று நடிகர் ஜெயம் ரவியின் 44வது பிறந்தநாள், காலை முதல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் அதாவது நேற்று (செப்டம்பர் 9) ஜெயம்Continue Reading

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு அமுல்ப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டத்தினூடாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே Facebook, Instagram, TikTok ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.Continue Reading

யாகி சூறாவளியால் வியட்நாமில் 64 பேர் பலியானதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸில் உருவான யாகி சூறாவளி சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி சூறாவளி வீசியது. மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி சூறாவளி கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாகContinue Reading

பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர். மேலும், 90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாபாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார். பீல்ட் ஆப் ட்ரீம்ஸ், கோனன் தி பார்பேரியன், கம்மிங் டு அமெரிக்கா மற்றும் பல படங்களில் நடித்தும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.Continue Reading

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குரங்கு அம்மை தொற்று 116 நாடுகளில் பரவியுள்ளது. எனவே, இதனை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது. தமிழ்நாட்டிலும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமாணியன் தெரிவித்திருந்தார். அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியாContinue Reading

பிக் பாஸ் ஷோவின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங். குறிப்பாக அந்த ஷோ தொடங்கிவிட்டால் சின்னத்திரை ரசிகர்களுக்கு என்டர்டைன்மெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது. அடுத்த மாதம் பிக் பாஸ் 8 தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்க போவதாக தகவல் ஒன்றுContinue Reading

லண்டன் ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்கவின் ஆட்டமிழக்காத சதத்தின் உதவியுடன், இலங்கை அணி, இங்கிலாந்து மண்ணில் நான்காவது டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது. இது, இங்கிலாந்து மண்ணில், இலங்கை அணி 10 வருடங்களின் பின்னர் பெற்ற முதல் வெற்றியாகும். இறுதியாக இலங்கை அணி, இங்கிலாந்து மண்ணில் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது.Continue Reading

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸின் தாத்தா குறித்து அவர் ‘X’ தளத்தில் இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பதிவில் கமலா ஹரிஸ், தனது தாத்தா இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். எனினும், அவரின் தாத்தாவான P.V. கோபாலன், இந்தியாவை பிரித்தானியா ஆட்சி செய்த போது, இந்திய பொலிஸ் துறையில் பணியாற்றியவர் ஆவார். ஆகவே, அவர் எவ்வாறு பிரித்தானிய அரசுக்கு எதிராக செயற்பட்டிருப்பார்Continue Reading

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையின் சம்மதம் இன்றி அவை நிறைவேற்றப்பட்டமையினால் அவற்றை நிராகரிப்பதாக இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது. இலங்கை பல தசாப்தகால மோதல்களினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்தியதாகவும்,Continue Reading

தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி உடனான விவாகரத்தை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்பட துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி உடனான உறவு முறிவை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இருவரும் விரைவாக விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்Continue Reading