ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றுள்ளது. இதன்போது, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பைContinue Reading

தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மிகவும் மும்முரமாகவும் பரபரப்பாகவும் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைய நாட்களில் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றனர். இதன்போது பல நாடுகளின் அரச தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமன்றி ஆதரவையும் வழங்கியமை விசேட அம்சமாகும். அதிகளவான வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காலிContinue Reading

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்Continue Reading

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இந்தியன் – அமெரிக்கன் நிதிதிரட்டும் அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் (ஏஏபிஐ), வியாழக்கிழமை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இரு சிறப்பான மாலைப் பொழுது. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ்Continue Reading

தொழில் அதிபர் ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை (9) காலமானார். இந்தியத் தொழில்துறையில் அழியாத முத்திரை பதித்துள்ள டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு இந்தியா மற்றும் உலகப் பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமூக மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய அரும் பணியை இணைய வாசிகள் புகழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், மறைந்தContinue Reading

நடிகர் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ம் திகதி வெளியாகி இருந்தது. தற்போது நேற்று அக்டோபர் 11ம் திகதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள பிளாக் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்பட டிரைலரை பார்த்ததும் ரசிகர்கள் ஹாலிவுட் படமான விவாரியம் படத்தின் காப்பி என கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இயக்குனர் கே.ஜி.பாலசுப்பிரமணி, இந்த படம் 2013ம் ஆண்டு வெளியான Coherence என்ற ஹாலிவுட்Continue Reading

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானிய ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக கூறினார். போருக்கான ஆயுதங்களை தெஹ்ரான் தொடர்ந்து வழங்குவது மற்றும் காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் போரை அதிகரிப்பது குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விளாடிமிர் புடின் துர்க்மெனிஸ்தானின் அஷ்கபாத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை சந்தித்தார். இருநாடுகளின் தலைவர்களும் மத்திய கிழக்கு பிரச்சனைகள் குறித்துContinue Reading

சர்வதேசத்தின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்வைத்த விமர்சனங்கள் பேசுபொருளாகியுள்ளன. அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்விலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது டொனால்ட் ட்ரம்பிற்கு பணத்தின் மீது தான் அக்கறை என பராக் ஒபாமா கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைContinue Reading

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை விட அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி அது 4.4 சதவீத பொருளாதார வேகத்தை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியை அதிகரிப்பது, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட 6 சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக தீர்வு காண முடிந்தால்,Continue Reading

தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய் குறித்து பல செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதிலும் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை பிரிந்து வாழ்கிறார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த சங்கீதா மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதுதான். இதுகுறித்து பலContinue Reading