?இன்று காலை இலங்கை #Pfizer தடுப்பூசிகளின் ஒரு தொகுதியை பெற்ற தெற்காசியாவின் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது. அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை உறுதி செய்வதற்காக எனது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தடுப்பூசி ஏற்றும் பணி நாடு முழுவதும் தொடர்கிறது
ஜனாதிபதி ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.