உலகின் மிகப்பெரிய கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு நேற்று (05) வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. EVER ARM, 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம், கணிசமான கோடை வரைவு 17.027 மீட்டர் மற்றும் அதன் செயல்பாட்டு திறன் மற்றும் சரக்கு திறனை மேம்படுத்தும் மேம்பட்ட உந்துவிசை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது . சுமார் 400 மீற்றர்Continue Reading

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றால், தாம் அமைக்கும் அரசாங்கத்தில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்குக்கு பொருத்தமான பதவி ஒன்று உருவாக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என தொடர்ந்து ஆதரவு திரட்டி வருபவர் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க். இந்த நிலையிலேயே, தமது தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அரசாங்க செயல்திறன் ஆணையம் என்ற புதிய பதவியை உருவாக்கி அதற்கு எலோன்Continue Reading

இந்தியாவில் (India) இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு விமானப் போர் பயிற்சியான “தரங் சக்தி”யின் (TARANG SHAKTHI) தொடக்கப் பதிப்பில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் (Beechcraft) விமானம் பங்குபற்றி வருகின்றது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த பயிற்சியில் 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 விமானங்கள் 18 நாடுகளின் பார்வையின் கீழ் பங்குபற்றி வருகின்றன. இதற்கமைய, தாரங் சக்தியின் முதல் கட்டம், இந்தியாவின்Continue Reading

நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான GOAT படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான வரவேற்பை பெற்றது. இருப்பினும், பாகுபலி, 2.0, ஜெயிலர், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களைத் தாண்டி மிகப்பெரிய வசூலாக உருவெடுத்துள்ளது. இது வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் 43 கோடி ரூபாயிற்கு வசூல் பெற்றுள்ளது. இப்படம் தமிழில் ரூ.38.3 கோடியும், இந்தியில் ரூ.1.7 கோடியும், தெலுங்கில்Continue Reading

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி வாழை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “படம் பார்த்த அனைவரையும் பசித்தContinue Reading

இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது வெகுதூரம் சுமந்து சென்ற சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை சரியான நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரண்டு மகன்களையும் பறிகொடுத்துள்ளார். சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படத நிலையில், இருவரின் உடல்நிலையும் திடீரென மோசமானது.Continue Reading

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஆப்பிள் வல்லுனரான Ming-Chi Kuo தெரிவித்துள்ளார். இதன்படி, 2025ல் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய iPhone 17 ப்ரோ மேக்ஸில் அதிகபட்சம் 12 ஜிபி RAM வழங்கப்படும் என்று Kuo கூறியுள்ளார். இந்தச் மாடலில் அதிகபட்சம் RAM கொண்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக இது அமையும் என்றும், குறிப்பாகContinue Reading

இலங்கையில் , புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டுக்கு கிடைக்கும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 50,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் முதல் தொகுதி எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் தினசரி வழங்கல்Continue Reading

சவர்க்காரங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவரா தெரிவித்துள்ளார். இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், நாட்டில் உள்ள பிரதான சவர்க்கார உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளின் சவர்க்காரம் நுகர்வோர்Continue Reading

மலையாள சினிமாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையை கண்டித்து பல நடிகர் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை தற்போது மிகப்பெரிய அதிர்வலையை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு அதன் தலைவரான மோகன்லால் ராஜினாமா செய்தார். இது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்த நடிகை விசித்ராContinue Reading