தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, அவரை பார்க்க வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த போது அப்போது விஜய்யின் பெற்றோர்களுக்கு அவரை பிடித்து போக இரு வீட்டாரும் பேசி விஜய் – சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். சங்கீதாவின் தந்தை இலங்கை சேர்ந்தவர் அந்த சமயத்தில் லண்டனில் மிகப்பெரிய பிசினஸ்மேனாகContinue Reading

தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கையின் திருமணம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. பலரும் சாய் பல்லவியின் திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தனது திருமணம் குறித்து சாய் பல்லவி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், தனது காதல் குறித்தும் 10 வருட காதல் குறித்து பேசியுள்ளார். இதில் ” மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரியContinue Reading

ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் மூலம் மலையாள திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டது. கேரளாவில் மட்டுமின்றி மற்ற திரையுலகிலும் தற்போது இந்த விஷயம் குறித்து பேச துவங்கிவிட்டனர். சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல்கள் குறித்து பலரும் முன் வந்து பேசி வருகிறார்கள். காட்டு தீ போல் பரவி இருக்கும் இந்த விஷயம் குறித்து நடிகர் ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், பதிலளித்த ஜீவாContinue Reading

கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதை தொடர்ந்து சில காலம் தமிழ் சினிமாவலிருந்து விலகி இருந்தார். பிறகு தமிழ் படம் மூலம் குத்துவிளக்கு படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டு மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் செகண்ட் எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து தனக்கு தோன்றிய கருத்தை மிக தைரியமாக வெளிப்படையாக பேசுவார். அப்படி கஸ்தூரி மலையால சினிமாவில் மீடு விஷயம் விஸ்வரூபம் எடுக்க தனக்குContinue Reading

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் மோகன் லால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அந்த சங்கமும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப், 53 வயது தமிழ் நடிகையை நடிகர் மோகன்லால் ரூமுக்கு அழைத்ததாக தான் கேள்வி பட்டதாக கூறி பதற அனைவரும் வைத்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியContinue Reading