மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதைப்பற்றி பேசியுள்ளார் மோகன்லால்
மலையாள திரையுலகில் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகினார்.
இதையடுத்து பலரும் மோகன்லால் பதவி விலகியது ஏன் என கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மோகன்லால் அதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்கேயே தான் இருக்கின்றேன் என கூறியிருக்கின்றார்.