53 வயது நடிகையை தனது அறைக்கு அழைத்த மோகன்லால்..? – பிரபலம் கூறிய பகிர் தகவல்

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் மோகன் லால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அந்த சங்கமும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப், 53 வயது தமிழ் நடிகையை நடிகர் மோகன்லால் ரூமுக்கு அழைத்ததாக தான் கேள்வி பட்டதாக கூறி பதற அனைவரும் வைத்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய சபிதா ஜோசப் ‘ ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் மம்மூட்டி பேசும்போது நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அவருக்கு முன் வந்து பேசியிருக்க வேண்டியவர் மோகனலால்.

மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் தன்னுடைய பதிவியை ராஜினாமா செய்து விட்டு அமைதியாக இருக்கிறார். மம்மூட்டி தன்னுடைய மனைவிக்கு மிகவும் பயப்புடுவார். ஆனால், மோகன்லால் பெண்கள் விஷயத்தில் நல்லவர் என்று சொல்லமுடியாது.

என்னிடம் ஒருவர் பேசி கொண்டிருக்கும் போது மோகன்லால் பற்றி கூறினார். அவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் உடன் நடிக்கும் போது, அவரை தனது ரூமுக்கு அழைத்ததாகவும், ஆனால், ரம்யா கிருஷ்ணன் அதனை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

படப்பிடிப்பு முடிவதற்குள் உன்னை ரூமுக்கு வரவழைக்கிறேன் என மோகன்லால் சவால் விடுவதுபோல் பேசியதாக அவர் என்னிடம் கூறினார்”. இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார் பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *