• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, September 22, 2023
  • Login
Thedal Media
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
Thedal Media
No Result
View All Result
Home Local News

பிரபல அறிவிப்பாளர் பரணிதரன் கைது தொடர்பிலான வெளிவந்த தகவல்

by Roshan
2 years ago
in Local News
Reading Time: 1 min read
A A
பிரபல அறிவிப்பாளர் பரணிதரன் கைது தொடர்பிலான வெளிவந்த தகவல்
Share on FacebookShare on Twitter

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தனது தனிப்பட்ட பாவனைக்காகவே Tocilizumab மருந்தை தன்வசம் வைத்திருந்ததாக பிரபல வானொலி முன்னாள் அறிவிப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் திரு M.பரணிதரன், தேடல் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்

Tocilizumab மருந்து வகையை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், எம்.பரணிதரன் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் பொரள்ளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அத தெரண செய்தி சேவையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்தி தொகுப்பில், பரணிதரனும், இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

தான் வர்ததக ரீதியில் மருந்தை கொள்வனவு செய்து, இலங்கையிலுள்ள எந்தவொரு தரப்பிற்கு, விற்பனை செய்யவில்லை என அவர் கூறுகின்றார்.

எனினும், குறித்த மருந்து தேவைப்படுவோருக்கு, இந்தியாவிலுள்ள தனது தொடர்புகளின் ஊடாக, மருந்தை அவர்களே சென்று கொள்வனவு செய்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை தான் செய்துக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான நிலையில், தனக்கு மேலதிகமாக 6 மருந்துகளை கொள்வனவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்த நிலையில், தனது சொந்த தேவைக்காக அவற்றை கொள்வனவு செய்து, தனது வீட்டில் வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனது வீட்டில் வயோதிபர்களான தனது தந்தை, தனது தாய், தனது மாமனார் மற்றும் தனது மாமியார் வசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தனது வீட்டை சூழவுள்ள அனைத்து வீடுகளிலும், கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற நிலையில், தனது உறவினர்களை பாதுகாக்கும் நோக்குடனேயே, தட்டுப்பாடாக காணப்படும் இந்த அத்தியாவசிய மருந்து வகைகளை முன் ஏற்பாடாக வீட்டில் களஞ்சியப்படுத்திக் கொண்டதாகவும் பரணிதரன் கூறுகின்றார்.

தனது வீட்டில் மருந்து களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்களை ஏதோ வகையில், அறிந்துக்கொண்ட அதிகாரிகள், தான் குற்றம் இழைத்ததை போன்று தன்னை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தான் பொலிஸாருக்கு முழுமையான வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு மருந்து அனுமதிக்கப்பட்ட விதத்தில் கொண்டு வந்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும், அவ்வாறு ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் குறித்த 6 மருந்துகளையும் மீள வழங்குவதாகவும் பொலிஸார், பரணிதரனுக்கு உறுதியளித்துள்ளனர்.

இலங்கைக்கு அனுமதிக்கப்பட்ட விதத்தில் மருந்தை கொண்டு வந்தமைக்கான ஆவணங்களை தான் இன்றைய தினம் (09) பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக எம்.பரணிதரன் தெரிவித்தார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசடியில் ஈடுபடவில்லை எனவும், இந்த மருந்து தேவைப்படுவோருக்கு, தொடர்ந்தும் அந்த மருந்தை கொள்வனவு செய்துக்கொள்வதற்கான வழிகளை தான் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

அத தெரண தொலைக்காட்சி செய்தி தொகுப்பில் காண்பித்த ஏனைய தரப்பினருக்கும், தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரபல வானொலி முன்னாள் அறிவிப்பாளரும், அரசியல்வாதியுமான M.பரணிதரன் உறுதியாக தேடல் செய்திக்கு தெரிவித்திருந்தார்
இதன்போது குறித்த மருந்துகளை சட்டரீதியாக யாருக்கும் உபயோகித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

ShareTweetShare

Similar News

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில் போலியானவற்றை மதுவரித் அடையாளம் காணும் வகையில் பணிப்புரை
Local News

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில் போலியானவற்றை மதுவரித் அடையாளம் காணும் வகையில் பணிப்புரை

August 10, 2023
39
நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
Local News

மலையக மக்களுக்கு விரைவில் காணி

August 10, 2023
39
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்பு
Local News

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்பு

August 8, 2023
15
இலங்கையில் நடந்த பல கொலை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் காவலில் இரண்டு பிக்குகள் உட்பட மூவர் கைது
Local News

பம்பலப்பட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நான்கு பேர் கைது

August 7, 2023
62
கடந்த 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மைத்திரிபால சிறிசேன அவர்களது வீட்டில் கலந்துரையாடல்
Local News

கடந்த 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மைத்திரிபால சிறிசேன அவர்களது வீட்டில் கலந்துரையாடல்

August 3, 2023
1
இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்
Local News

இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்

July 29, 2023
45
  • Trending
  • Comments
  • Latest
லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

October 11, 2021
ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

October 11, 2021
கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

October 10, 2021
நாளை (20) நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது

எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் l அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

October 12, 2021
இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள. ?இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின்   வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஜுலை 6 வரை விளக்கமறியல்.

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

September 21, 2023

Leading Ashley Madison Alternatives Value Attempting in 2023

September 12, 2023

Czech Girls Dating: Satisfy Tender, Beautiful, and Hot Females

September 12, 2023

Join the senior lesbian dating community today

September 12, 2023

Recent News

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

September 21, 2023
10

Leading Ashley Madison Alternatives Value Attempting in 2023

September 12, 2023
0

Czech Girls Dating: Satisfy Tender, Beautiful, and Hot Females

September 12, 2023
1

Join the senior lesbian dating community today

September 12, 2023
1
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
report@thedalmedia.com

All rights reserved © 2022 Thedal Media

No Result
View All Result

All rights reserved © 2022 Thedal Media

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?