பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் சிறுமி பலி

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

இதில், 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான தாயும், 11 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதான சிறுமி உயிரிழந்துள்ளதாகவம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Next Post

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதால் தற்போது இருக்கும் சூழலில் ஜப்பானால் உதவ முடியாது

Fri Jul 1 , 2022
இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதால் தற்போது இருக்கும் சூழலில் ஜப்பானால் உதவ முடியாது என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே தெரிவித்தாக இன்று டெய்லி மிரர் வெளியிட்ட செய்தி குறித்து ஜப்பான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என எழுத்து மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu