காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 26ஆம் திகதி வரையான நான்கு மாதங்களில் 19 எலிக்காய்ச்சல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காலி மாவட்ட தொற்று நோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி நேற்று (27) நடைபெற்ற காலி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.