நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் 38 பேர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோன தொற்று மரணங்களின் எண்ணிக்கை 13,267 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 38 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உச்ச நிலையை அடைந்து நேற்றைய தினமே 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கடந்த மூன்று மாதங்களின் பின்னர் நேற்றைய தினமே குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளன.