தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் (Lotus Tower) செயல்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது
பொதுமக்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.500-2,000 வரை அறவிடப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.