வைத்தியர்களுக்கு இராணுவ முகாமில் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியும் இந்த நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவித்ததாக அதன் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.