கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட பிரதேச செயலகம் தெஹியோவிட்ட வலைய கல்விக்கு உட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலத்தில் நிலம் தாள் இறங்கும் நிலையிலும் மண்சரிவு அபாயத்திலும் மாணவர்கள்...
கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி...
பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த...
அடுத்த பாடசாலை தவணை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பில் இன்று(6)காலை...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி, ஜூன் 15ஆம் திகதி முதல்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 01.ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 318...
மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அவசர திருத்த வேலை காரணமாக மாத்தளை –...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி Y.L.S. ஹமீட் சுகவீனம் காரணமாக தனது 61 ஆவது வயதில் கொழும்பில் இன்று (25) காலமானார். 1962...
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமிடம் தொடர்ந்தும்...
All rights reserved © 2022 Thedal Media
All rights reserved © 2022 Thedal Media