அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சுப் பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை இராஜினாமா செய்துவிட்டு, சுயேட்சை உறுப்பினராக பாராளுமன்றத்தில் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
Next Post
பொலிஸ் மா அதிபர் விசேட அதிரடிப் படையின் SSP ரொமேஷ் லியனகேவுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளார்.
Sat Jul 9 , 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே நான்கு சிரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த அதிகாரியும் ஏனைய மூவரும் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளனர். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
![](https://thedalmedia.com/wp-content/uploads/2022/07/FB_IMG_1657378694608.jpg)
You May Like
-
2 years ago
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது