அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை மீள திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக முககவச தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.