• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, December 11, 2023
  • Login
Thedal Media
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
Thedal Media
No Result
View All Result
Home Sports

ஆஜன்டீனா அணி 3 (04) என்ற கோல் கணக்கில் 2022 உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

by Roshan
12 months ago
in Breaking News, Sports
Reading Time: 1 min read
A A
ஆஜன்டீனா அணி 3 (04) என்ற கோல் கணக்கில் 2022 உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.
Share on FacebookShare on Twitter

ஆஜன்டீனா அணி 3 (04) என்ற கோல் கணக்கில் 2022 உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை தன்வசப்படுத்தியது

உலக கோப்பை கால்பந்து (2022) இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.

36 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது அர்ஜென்டினா.

உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது

பிரான்ஸ் மற்றும் ஆஜன்டீனா அணிகள் இன்று இறுதி போட்டியில் களமிறங்கின.

ஆஜன்டீனா அணி சார்பில் லயனல் மெஸி, 22வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆஜன்டீனா அணி சார்பில் டி மரியா இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

ஆஜன்டீனா அணி, 36வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாதியில் பிரான்ஸ் இரண்டு கோல்களை பெற்றுக்கொண்டு, போட்டியின் எதிர்பார்ப்பை வலுப்படுத்தியது.

பிரான்ஸ் அணி வீரர் ம்பஃவே 80 மற்றும் 81வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்தார்.

90 செக்கன்களுக்குள் இந்த இரண்டு கோல்களையும் பிரான்ஸ் அணி பதிவு செய்திருந்தது.

போட்டி நேரம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் இரு அணிகளும் 2க்கு 2 என்ற சமமான கோல்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

முதலாவது மேலதிக நேரத்தில் இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பதிவு செய்யவில்லை.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இரண்டாவது மேலதிக நேரத்தில் லயனல் மெஸி, 108வது நிமிடத்தில் மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

 

அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி சந்தர்ப்பத்தில், ம்பஃவே 118வது நிமிடத்தில் கோலை போட்டு, மீண்டும் போட்டியை மூன்றுக்கு மூன்று என்ற கணக்கில் சமநிலைப்படுத்தினார்.

 

இரண்டாவது மேலதிக நேரத்தில் மீண்டும் போட்டி சமநிலையில் காணப்பட்டதை அடுத்து, பெனால்டி முறையில் போட்டியை தொடர தீர்மானிக்கப்பட்டது.

பிரான்ஸ் முதலாவது பெனால்டி சந்தர்ப்பத்தை நாணய சூழற்சி மூலம் பெற்றுக்கொண்டது.

பெனால்டி முறையில் ஆஜன்டீனா 3 (04) என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

பிரான்ஸ் அணி (02) 3 கோல்களை பெற்று தோல்வியை தழுவியது.

இதன்படி, ஆஜன்டீனா அணி உலக கிண்ணத்தை தன்வசப்படுத்தியது

ShareTweetShare

Similar News

ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில் தீ விபத்து
Breaking News

ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில் தீ விபத்து

August 17, 2023
36
டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Breaking News

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

June 24, 2023
43
ஐவரும் இறந்துவிட்டனர் அமெரிக்கா கடலோர காவல்படை
Breaking News

ஐவரும் இறந்துவிட்டனர் அமெரிக்கா கடலோர காவல்படை

June 23, 2023
318
மாயமான நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது !  டைட்டானிக் கப்பல் அருகே
Breaking News

மாயமான நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது ! டைட்டானிக் கப்பல் அருகே

June 22, 2023
365
எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
Sports

எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

June 14, 2023
47
தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலத்தில் நிலம் தாள் இறங்கும் நிலை
Breaking News

தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலத்தில் நிலம் தாள் இறங்கும் நிலை

June 13, 2023
145
  • Trending
  • Comments
  • Latest
லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

October 11, 2021
ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

October 11, 2021
கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

October 10, 2021
நாளை (20) நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது

எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் l அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

October 12, 2021

Search Onlyfans Models Try Now OnlyFans Sites

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள. ?இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின்   வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஜுலை 6 வரை விளக்கமறியல்.

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

Search Onlyfans Models Try Now OnlyFans Sites

December 10, 2023

Leaked Only Fans Nudes Try Now OnlyFans Model

December 8, 2023

Redhead Onlyfans Porn – OnlyFans Online

December 7, 2023

Only Fans In My Area Top Onlyfans

December 7, 2023

Recent News

Search Onlyfans Models Try Now OnlyFans Sites

December 10, 2023
1

Leaked Only Fans Nudes Try Now OnlyFans Model

December 8, 2023
1

Redhead Onlyfans Porn – OnlyFans Online

December 7, 2023
1

Only Fans In My Area Top Onlyfans

December 7, 2023
1
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
report@thedalmedia.com

All rights reserved © 2022 Thedal Media

No Result
View All Result

All rights reserved © 2022 Thedal Media

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?