கொவிட் நிலைமை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கான அனுமதி கிடைக்காத நிலையில் நாளை (20ம் திகதி) முதல், கூட்டத்தொடர் இல்லாத நாட்களில், மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்பு போலவே நாடாளுமன்றத்திற்கு வர முன் அனுமதி பெற வேண்டும்.
இந்த வாய்ப்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்கள், உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது.