புத்தல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
All rights reserved © 2022 Thedal Media
All rights reserved © 2022 Thedal Media